கதையே விதை
புதியவன்
குழந்தைகளின் மேன்மைக்கு
கதையே விதை...
கதை பேசுதல் என்பது
குழந்தைகளின் சமூக உணர்வை
அவர்களது அறிவிலிருந்து ஆழ்மன உணர்வுவரை
கற்பனை வளத்துடனும் கருத்து செறிவுடனும்
பற்றும்படி செய்து
சக மனிதராக உயர்த்துவதாகும்!
குழந்தைகளோடு கதை பேசுதலை நிகழ்த்தாவிட்டால்...
நாம் மனித வளர்ச்சியைக் கொலை செய்கிறோம் என்று அர்த்தப்படும்!
No comments:
Post a Comment