எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

எழுத்துப் பறவை





எழுத்துப் பறவை

புதியவன்



பத்து பேர் படிப்போம்
நூறு பேருக்குச் சொல்வோம்
நூறு பேர் கேட்போம்!
ஆயிரம் பேருக்குச் சொல்வோம்!



எழுத்துப் பதிவுகள்
பேச்சுப் பறவைகளாக உருமாறட்டும்...
சிறகிசைக் கேட்டே
மனித வானம் சிலிர்க்கட்டும்...
வளைவு நெளிவுக் கோடுகளில்
சிறைப்பட்டுள்ளக் கருத்துக்கள்
சுதந்திரமாகப் பறக்கட்டும்...
பறவைகளின் பெரு வானம்
அறிவு மழை பொழியட்டும்...
தவித்துள்ள மனித ஆன்மா
நல்லுலகை விதைக்கட்டும்!


வெளிவந்த விபரம்

புதிய கோடாங்கி, ஏப்ரல் 2015, (பக் - 54)

No comments:

அதிகம் படித்தவை