எழுத்துப் பறவை
புதியவன்
பத்து பேர் படிப்போம்!
நூறு பேருக்குச் சொல்வோம்!
நூறு பேர் கேட்போம்!
ஆயிரம் பேருக்குச் சொல்வோம்!
நூறு பேருக்குச் சொல்வோம்!
நூறு பேர் கேட்போம்!
ஆயிரம் பேருக்குச் சொல்வோம்!
எழுத்துப் பதிவுகள்
பேச்சுப் பறவைகளாக உருமாறட்டும்...
சிறகிசைக் கேட்டே
மனித வானம் சிலிர்க்கட்டும்...
வளைவு நெளிவுக் கோடுகளில்
சிறைப்பட்டுள்ளக் கருத்துக்கள்
சுதந்திரமாகப் பறக்கட்டும்...
பறவைகளின் பெரு வானம்
அறிவு மழை பொழியட்டும்...
தவித்துள்ள மனித ஆன்மா
நல்லுலகை விதைக்கட்டும்!
பேச்சுப் பறவைகளாக உருமாறட்டும்...
சிறகிசைக் கேட்டே
மனித வானம் சிலிர்க்கட்டும்...
வளைவு நெளிவுக் கோடுகளில்
சிறைப்பட்டுள்ளக் கருத்துக்கள்
சுதந்திரமாகப் பறக்கட்டும்...
பறவைகளின் பெரு வானம்
அறிவு மழை பொழியட்டும்...
தவித்துள்ள மனித ஆன்மா
நல்லுலகை விதைக்கட்டும்!
வெளிவந்த விபரம்
புதிய கோடாங்கி, ஏப்ரல் 2015, (பக் - 54)
No comments:
Post a Comment