ஊடாட்டம்
ஆய்வுக்குழு அறிக்கை-3
சித்திரை
27, 28 – மே 10, 11 (சனி, ஞாயிறு) 2014. முகம் பதிப்பக அலுவலகம், கோவை.
கலந்துகொண்டவர்கள்:
1.தனபால், 2.நந்தகோபால், 3.காமராசர், 4.பிரசன்னா,
5.க.ஜான் ரொசாரியோ ஸ்டீபன் (நிதி பொறுப்பாளர்), 6.கமலக்கண்ணன், 7.கே. சிவக்குமார்
(ஒருங்கிணைப்பாளர்) 8.ந.இரவீந்திரன் (சிறப்பு பங்கேற்பாளர்). மூன்று உறுப்பினர்கள்
பங்கேற்கவில்லை: (சு.குமார், பொன்னுச்சாமி, மரியரீகன்)
நிகழ்ந்த
நிகழ்வுகள்:
1. பங்கேற்பாளர்களின் அறிமுகம்
2. பழந்தமிழ் நூல்களின் புதுமுறைப் பதிப்புகள்
– க.ஜான் ரொசாரியோ ஸ்டீபன் (கட்டுரை வாசிப்பு)
3. தமிழ் பேசும் மக்களிடையில் சாதி ஒழிப்பும், தேசியமும்,
இன ஒடுக்கலும் – ந.இரவீந்திரன். (உரை)
4.போருக்குப் பிந்தைய இலங்கையின் எதிர்காலம்:
ந.இரவீந்திரனுடன் முறைசாரா உரையாடல்.
5.பேன்றி (மகாராஷ்டிர தலித் பற்றிய திரைப்படம்.
திரையிடலும் கலந்துரையாடலும்.)
6.கோபாட்
காந்தி (தமிழில் சா. மரியரீகன்). உணர்நிலையும்
ஜனநாயகமும். (கலந்துரையாடல்)
7. ஊடாட்டத்தைப்
புதுப்பித்தல்
7.1 ஆய்வாளர்கள்
விருப்பக் களத்தில் நிகழ்ந்த வேலை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
குறிப்பு-
*அடுத்தச்
சந்திப்பில் விருப்பமான ஆய்வுக்களத்தை உறுதி செய்ய வேண்டும் - ஜான் ரொசாரியோ ஸ்டீபன்
*திருமணம்,
காதல் என்ற விருப்பமான ஆய்வுக்களத்தை மாற்றிக்கொண்டார். ‘தமிழகப் பழங்குடிகள் பற்றிய
தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு’ என்ற
முனைவர் பட்ட ஆய்வே விருப்ப ஆய்வுக்களமாக அமைகிறது –கே. சிவக்குமார்.
7.2 தன்னையும்
ஊடாட்டத்தையும் சரிசெய்யும் முயற்சியாக உறுப்பினர்களின்
மனம் திறந்த உரையாடல்கள் நிகழ்ந்தன.
(நிகழ்வுகள்
ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. செயலர்-தனபால்)
எடுத்த
முடிவுகளும் பொறுப்புகளும்:
1. நிதி
பொறுப்பாளர் –க.ஜான் ரொசாரியோ ஸ்டீபன்
2. சூன்
இறுதிக்குள் நீண்டகால /குறுகியகால நோக்கம்
பற்றிய அறிக்கையின் முன் வடிவம் சுற்றுக்கு அனுப்பப்படும் -காமராசர்
3. உறுப்பினர்களின்
கடமை, பொறுப்பு, காலம் பற்றிய வரையரையின் முன் வடிவம் சுற்றுக்கு அனுப்பப்படும்- சென்னை
தோழர்கள்.
4. ஊடாட்டம்
இதழை மரியரீகனிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் -உறுப்பினர்கள்
5. ஊடாட்டம்
வலைப்பூ ஒரு வாரத்திற்குள் மின்னஞ்சல் அனுப்பப்படும் -காமராசர்
6. அடுத்தச்
சந்திப்பு ஆகஸ்ட் 15க்குள் நிகழ வேண்டும்
–கே.சிவக்குமார்
நாள்:14.5.2014
இடம்-புதுச்சேரி
அறிவன்புடன்
கே.சிவக்குமார் (ஒருங்கிணைப்பாளர்)
“என் பணி கடவுள், மதம் இல்லாச் சமுதாயம் உருவாக்குவதல்ல! மானமும்
அறிவும் உள்ள சமுதாயம் உருவாக்குவதே!!” _தந்தை பெரியார்
No comments:
Post a Comment