எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, August 18, 2017

உலக புத்தகதின எச்சரிக்கை..



உலக புத்தகதின (ஏப்ரல் 23) எச்சரிக்கை..
  
ஒரே நபர் எல்லா புத்தகங்களையும் படிக்க முடியாதுஎல்லா நபர்களும் புத்தக வாசிப்பாளர்களோவாசித்தவற்றை உரையாடுபவர்களோசெயல் வலிமைக்காக வாசித்தவற்றைச் சிந்திப்பவர்களோ அல்லவாசிப்பு பண்பாடே மறைந்து போயிற்றுசமூக அறிவிற்கு அவசியமான தாய்மொழி வாசிப்பு ஒட்டுமொத்தமாக வற்றிக் கொண்டிருக்கிறதுஇந்த எதார்த்ததில் தீவிரமான வாசிப்பு முகாம்களை உருவாக்காமல் புத்தகங்களை சகமனிதர்களின் சமூகஅறிவு ஊடகமாக புதுப்பிக்கவே முடியாதுமாறாக சமூகதேவையை நிறைவேற்றும் வலிமையிருந்தும் வரலாற்று இடுகாட்டில் புதைந்துவிடும் அபாயம் புத்தகங்களுக்கு இருக்கின்றது. இத்தகைய அபாயத்திலிருந்து மீள குடும்பம், நூலகம் உட்பட கல்விநிறுவனங்களும் சமூகவிஞ்ஞான இயக்கங்களும்  ஓய்வற்ற வாசிப்பு முகாம்களை உருவாக்குவது அவசியம்.  சமூகவிஞ்ஞானிகளுக்கு வலிமை சேர்ப்போம்அறிவன்புடன்புதியவன்..


No comments:

அதிகம் படித்தவை