சிறப்பு தினங்கள் எச்சரிக்கை..
வணக்கம் நண்பர்களே!
நம் சமூகஅறிவிலிருந்து எவ்வளவோ
தொலைந்தாயிற்று..
அதனால்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
காடுகள்தினம், சிட்டுக்குருவிதினம்,
தண்ணீர்தினம் இவை போன்ற தினங்களெல்லாம் என்ன?
இவை நினைவுபடுத்துவது பிறந்ததினத்தையா
இறந்ததினத்தையா?
இத்தகைய தினங்களை எத்தகைய நோக்கத்திற்காக, எவற்றைச் செய்வதற்காக அனுசரிக்கிறோம்?
சமூகநலனிற்கு அவசியமென்றால்
சமூகவிஞ்ஞான இயக்கங்களிலிருந்து திட்டமிட்டு செயல்படுவதன்றி வேறென்ன சரியாக இருக்க
முடியும்!
அறிவன்புடன் புதியவன்..
No comments:
Post a Comment